25
சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடின்போது சண்டை கலைஞர் ஏழுமலை என்பவர் விபத்தில் உயிர் இழந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையிலும் விபத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இன்று ஒரு நாள் மட்டும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் தமிழ் திரைத்துறையினர். இதில் சின்னத்திரை ஊழியர்களும், நடிகர் நடிகைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி படப்பிடிப்பை ரத்து செய்துள்ளனர்.