நான்கு தேசிய விருதுகளை பெற்ற மணிரத்னத்தின் பிரமாண்ட திரைப்படம்
வரலாற்று நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்ட கல்கியின் படைப்புதான் பொன்னியின் செல்வன் என்னும் நாவல். இதை, ஐந்து புதினங்களாக கல்கி அவர்கள் எழுதியுள்ளார். இந்த நாவலை படித்தவர்கள் யாரலும் இதன் காட்சியிலிருந்து அவ்வளவு எளிதில் வந்துவிட முடியாது. இந்த நாவலை திரைக்கதையில் கொண்டு வர வெண்டுமென
Read More